காற்றை நேசித்தேன் நின்று போனது...........
விடியலை நேசித்தேன் இருட்டி போனது ........
பறவைகளை நேசித்தேன் பறந்து போனது.......
நிலவை நேசித்தேன் தேய்ந்து போனது........
அலைகளை நேசித்தேன் ஓய்து போனது.......
நதிகளை நேசித்தேன் நின்று போனது......
பனி துளியை நேசித்தேன் உடைந்து போனது......
நட்சத்திரங்களை நேசித்தேன் மறைந்து போனது....
நண்பனை நேசித்தேன் இழந்த அனைத்தும்
ஒன்றாய் கிடைத்தது :).............
0 comments:
Post a Comment